ஒருவருக்கொருவர் சொல்லி குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்த தங்கவேலுவின் பஞ்ச் டயலாக் நகைச்சுவை

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by Tamilcinema
65 Views
Thangavelu Comedy
ரசிகர்கள் ரசித்து சிரித்து கைதட்டி மகிழ்ந்த டணால் தங்க வேலுவின்
1.இப்ப மாப்ள என்ன செஞ்சுட்ருக்காரு, போண்டா திண்ணுட்ருக்கேன்
2.சூதாடிக்கு பொறந்த சொட்ட வாளகுட்டி நீ வாழ்க
3.என்னவிட எவ்வளோ மட்டமான பயல்லாம் இருக்கான். என்னப்போயி
4.அத பத்தி நமக்கென்னடா , நம்ம கம்பெனிய பத்தி சொல்லேண்டா
5.என்ன இது சொக்கி , ஏதோ ஒரே கொழப்பமாயி போச்சு, இதெல்லாம் சொல்லக்கூடாதே ஆபத்து வந்துருமோ
6.என்னம்மா, மோட்டர் பைக் மாதிரி படபடங்குற, அப்பறம் வீல்ல இருக்குற காத்த புடுங்கி விட்டுருவேன்
7.மன்னாரன் கம்பெனியில மேனேஜர் பதவியில 300 ரூபாய் சம்பளத்துல இருக்கேன்னு விட்டேன்
8.அய்யா அப்பனுக்கு புள்ள தப்பி பிறந்துருக்கான்யா. சீட்டு ஆட்டத்தோட நிறுத்திட்டன்
9.ஆமா நீ இவ்வளோ நாளா என்னதான் செய்துட்டுருந்தே, அட முட்டாள்
10.ரூமு வாடகைக்கு விடப்படும்னு போட்டுருக்கு
11.பொய்ய சொன்ன காரணம் என்ன ? போஜனம் ஸ்டாப்பாயிருமேன்னு சொன்னேன்
12.ரேடியோ ரேடியோ உங்க ஒலிபரப்ப நம்பி நான் எந்த முடிவுக்கும் வரமாட்டேன்
13.அய்யய்ய இது என்னாத்துக்கு கொளமும், குருவியும். கணக்கு போடுறதுன்னா 10ம் 5ம் என்ன? 4ம் 3ம் என்ன ?
14.மச்சானா? மாமானா? மாசக்கணக்குல சோறு இல்லாம கஷ்டப்பட்டுருந்தேன் ,அப்ப ஒரு பயலையும் காணோம். இப்ப என்னடான்னா?
15.என்னடா அந்த நல்ல சமாசாரத்தை எங்கிட்டயா சொல்ற. நானும் வேலைக்குத் தாண்டாப்பா முயற்சி பண்ணிட்டுருக்கேன்
16.அய்யோ.. அய்யோ.. அய்யய்யோ...ஏண்டி குழந்தைய வச்சுக்கிட்டு பேசுற பேச்சா இது ..
17.மன்னாரன் கம்பெனியில சேல்ஸ் மேனேஜரா இருக்கான்
18.ஆம் தள்ளாத காலம். எதையுமே தள்ளாத காலம்
19.200 ரூ கொண்டாந்து குடுத்தவுன்ன ஆப்பிள் ஜூஸு, அதையே 400 ரூ கொண்டாந்து குடுத்துருந்தா ஆட்டுக்கால் சூப்பு
20.நில்லுன்னா நிக்கமாட்டேன்கிற , புல்லு தின்னுன்னா திங்கமாட்டேங்கிற
21. ஆமாமா எழுதினேன் , அது பெரிய போராட்டமாச்சே. அதுல கதாநாயகன் ஏன் சார் கடைசியில தற்கொலை பண்ணிக்கிட்டான், கதையில தான தற்கொலை பண்ணிக்கிட்டான், ஆளவுடுங்க என்ன செய்யிறது, அவன் தலையெழுத்து அப்படி செத்தான்
22.ஏண்டி 7 மணிக்கெல்லாம் சோத்த போட்டு குழந்தைங்கள தூங்க வச்சுட்டேன்னு சொல்லுவியே, இதுக தூங்குச்சுகளோ, எத்தன மணிவர முழுச்சுருந்துச்சுகளோ யாருக்கு தெரியும்
23.நான் கலந்துக்கிட்டா... ஏகப்பட்ட எழுத்தாளர்கள் ஏமாந்துருவாங்க.
24.சரோஜா... சாதாரண ரோஜா இல்ல சரோஜா
25.நீ அங்க வந்துருந்த மேடையில என்ன பாத்துருக்க முடியாது. ஏன் ஓரமா நின்னீங்களா ? யாரு இவ பைத்தியக்காரியா இருக்குற பூவா அள்ளிக்கொட்டி மாலைய போட்டு முகத்தையே மறச்சுட்டாங்க
26.ஆஹா ஆஹா காலம் நெருங்கிவிட்டது கணவனும் நெருங்கிவிட்டான்.காமணும் புரிந்து கொண்டான். கவலைப்படாதே காரியம் கைகூடம்
27.அது உன்ன கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி. இதுல ஒன்னும் குறைச்சலில்ல
28.தனித்தமிழ் சீர்பெற்று வருகின்றது
29.அது அதுக தலையெழுத்துபடியே ஆகட்டும். குழந்தைகள்னு பந்தடிக்கிற
30. பழம் நழுவி பாலில் விழுந்தது. அது நழுவி வாயில் விழுந்து அங்கேயிருந்து இப்படி ஆயிபோச்சு
31.சமாதானம் ஆயிட்டா இத்தோட நிறுத்திக்கிறேன் சண்டையாவே இருந்தா போட்டுக்கிட்டே போறேன்...
இந்த நகைச்சுவை காட்சிககளை முழுமையாக 47 நிமிடம் பார்த்து ரசியுங்கள்
Category
Film & Animation

Post your comment

Comments

Be the first to comment