Nandri Sollave Unaku HD | நன்றி சொல்லவே உனக்கு | Sathyaraj , Sukanya
Movie: Udanpirappu
Music : Ilaiyaraaja
Singers : S. P. Balasubramaniam and Swarnalatha
Lyrics : Vaali
பெண் : நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தையில்லையே....
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே....
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க
நீயொரு தீவென தனித்திருக்க
பெ : பூமிக்கொரு பாரம் என்று
எண்ணி இருந்தே..ன்
பூ முடிக்க யாருமின்றி
கன்னி இருந்தே..ன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி
நானுமிருந்தே..ன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து
பூவை அடைந்தே..ன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே....
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே....
ஆண் : ராசி இல்லை இவள் என
பலர் தூற்றிய போ..து..
ராப்பகலாய் எழும் துயர்
உன்னை வாட்டிய போ..து..
பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு
இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம்
என விதி வழி நானும் ஓட
ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது
நானும் அணைத்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று
எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி
கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி
நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து
பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தையில்லையே....
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே....
பெண்குழு : சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம்
சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம்
சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்
ஆண் : வாழும் வரை நிழல் என
உடன் நான் வருவே..னே..
ஏழ்பிறப்பும் உயிர்துணை
உனை நான் பிரியே..னே..
பெண் : திசையறியாது நா..னே
இன்று தினசரி வாடினே..னே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தா..னே
ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பெ: பூமிக்கொரு பாரம்
என்று எண்ணி இருந்தே..ன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தே..ன்
ஆ : சொந்தமின்றி பந்தமின்றி
நானுமிருந்தே..ன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து
பூவை அடைந்தே..ன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே...
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே....
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க
நீயொரு தீவென தனித்திருக்க
பெ : பூமிக்கொரு பாரம் என்று
எண்ணி இருந்தே..ன்
பூ முடிக்க யாருமின்றி
கன்னி இருந்தே..ன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி
நானுமிருந்தே..ன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து
பூவை அடைந்தே..ன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே....
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே....
Channel Link :
1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES
5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
Like our fb page @https://www.facebook.com/psentertimen...
Like our twitter page on-https://twitter.com/PEntertinments
Movie: Udanpirappu
Music : Ilaiyaraaja
Singers : S. P. Balasubramaniam and Swarnalatha
Lyrics : Vaali
பெண் : நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தையில்லையே....
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே....
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க
நீயொரு தீவென தனித்திருக்க
பெ : பூமிக்கொரு பாரம் என்று
எண்ணி இருந்தே..ன்
பூ முடிக்க யாருமின்றி
கன்னி இருந்தே..ன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி
நானுமிருந்தே..ன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து
பூவை அடைந்தே..ன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே....
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே....
ஆண் : ராசி இல்லை இவள் என
பலர் தூற்றிய போ..து..
ராப்பகலாய் எழும் துயர்
உன்னை வாட்டிய போ..து..
பெண் : சுடும் மொழி நாளும் கேட்டு
இரு சிறு விழி நீரில் ஆட
ஓர் நதி வழி ஓடும் ஓடம்
என விதி வழி நானும் ஓட
ஆண் : போதும் போதும் வாழ்க்கை என்று
ஏழை மாது எண்ணும் போது
நானும் அணைத்திட
பெண் : பூமிக்கொரு பாரம் என்று
எண்ணி இருந்தேன்
பூ முடிக்க யாருமின்றி
கன்னி இருந்தேன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி
நானுமிருந்தேன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து
பூவை அடைந்தேன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு
என் மன்னவா வார்த்தையில்லையே....
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே....
பெண்குழு : சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம்
சம்ஜிம் சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம்
சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம் சம்ஜிம்
சம் ஜிம்ஜிம்ஜிம் ஜிம் ஜிம் ஜிம்
ஆண் : வாழும் வரை நிழல் என
உடன் நான் வருவே..னே..
ஏழ்பிறப்பும் உயிர்துணை
உனை நான் பிரியே..னே..
பெண் : திசையறியாது நா..னே
இன்று தினசரி வாடினே..னே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீடு தா..னே
ஆண் : நீண்ட காலம் நேர்ந்த சோகம்
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட
பெ: பூமிக்கொரு பாரம்
என்று எண்ணி இருந்தே..ன்
பூ முடிக்க யாருமின்றி கன்னி இருந்தே..ன்
ஆ : சொந்தமின்றி பந்தமின்றி
நானுமிருந்தே..ன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து
பூவை அடைந்தே..ன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே...
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே....
ஆண் : நாற்புறமும் அலைகள் அடிக்க
நீயொரு தீவென தனித்திருக்க
பெ : பூமிக்கொரு பாரம் என்று
எண்ணி இருந்தே..ன்
பூ முடிக்க யாருமின்றி
கன்னி இருந்தே..ன்
ஆண் : சொந்தமின்றி பந்தமின்றி
நானுமிருந்தே..ன்
பொட்டு ஒன்று தொட்டு வைத்து
பூவை அடைந்தே..ன்
பெண் : நன்றி சொல்லவே உனக்கு
என்மன்னவா வார்த்தையில்லையே....
தெய்வமென்பதே எனக்கு
நீயல்லவா வேறு இல்லையே....
Channel Link :
1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw
@PS NAM TAMIL MOVIES
5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
Like our fb page @https://www.facebook.com/psentertimen...
Like our twitter page on-https://twitter.com/PEntertinments
- Category
- Music
- Tags
- sathyaraj songs, sathyaraj, sathyaraj hit movie songs
Comments