Vijayakanth Sad Songs | Vaali தத்துவ வரிகள் |Susheela, K. J. Yesudas, S. N. Surendar | Love Sad Song

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by MasterMusicCollectionSongs
74 Views
#vijayakanthsuperhitsongs #தத்துவ பாடல்கள் #KJYesudas
Song : Naan Ulladhai Sollattuma
Movie/Album Name : Vasantha Raagam 1986
Star Cast : Vijayakanth, Rahman, Sudha Chandran and S. A. Chandrasekhar
Singer : K. J. Yesudas, P. Susheela and S. N. Surrendar
Music Composed by : M. S. Vishwanathan
Lyrics written by : Vaali
______________________________________
நான் உள்ளதை சொல்லட்டுமா
ஊரறிய பாடட்டுமா

நான் உள்ளதை சொல்லட்டுமா
ஊரறிய பாடட்டுமா
நல்லவர்கள் வாழ வேண்டும்
நன்மையெல்லாம் சூழ வேண்டும்
நல்லவர்கள் வாழ வேண்டும்
நன்மையெல்லாம் சூழ வேண்டும்
பொன் மகளும் மன்னவனும்
பெறு வாழ்வு காண வேண்டும்
பொன் மகளும் மன்னவனும்
பெறு வாழ்வு காண வேண்டும்
வாழ்க நீங்கள் வாழ்க
வாழ்வின் இலக்கணமாக

கூடு கட்டி வைத்திருந்தேன்
குருவியோடு வாழ்ந்திருந்தேன்
நாடு விட்டு வந்த போது
நானொருத்தன் பிழைத்து வந்தேன்

கூடு கட்டி வைத்திருந்தேன்
குருவியோடு வாழ்ந்திருந்தேன்
நாடு விட்டு வந்த போது
நானொருத்தன் பிழைத்து வந்தேன்

பேடை முகம் காணவில்லை
தேடி ஓட காலுமில்லை
பேடை முகம் காணவில்லை
தேடி ஓட காலுமில்லை
கண்ணெதிரில் பார்த்த போது
கையணைக்க உரிமையில்லை
வாழ்க நீங்கள் வாழ்க
வாழ்வின் இலக்கணமாக

வீணை ஒன்று கண்டெடுத்தேன்
விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன்
வேறெருத்தன் சொந்தமென்று
மீட்டாமல் நிறுத்தி வைத்தேன்

வீணை ஒன்று கண்டெடுத்தேன்
.................
விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன்
வேறெருத்தன் சொந்தமென்று
மீட்டாமல் நிறுத்தி வைத்தேன்

இன்று வரை தொட்டதில்லை
கை விரலும் பட்டதில்லை
இன்று வரை தொட்டதில்லை
கை விரலும் பட்டதில்லை
இன்னொருவன் வீணை இது
சுதி லயம்தான் கேட்டதில்லை
வாழ்க நீங்கள் வாழ்க
வாழ்வின் இலக்கணமாக

என்னுடைய வானத்திலே
இருட்டிய நேரத்திலே
வெண்ணிலாவை காணவில்லை
விடி விளக்கை ஏற்றி வைத்தேன்
விளக்கேற்றி வைத்தவுடன்
வெண்ணிலாவும் வந்ததம்மா
வெண்ணிலாவை கண்டவுடன்
பெண்ணிலாவும் தவித்தம்மா

நிலவே வந்ததென்று
நெய் விளக்கை அணைப்பேனா
______________________________________________________________________________
நெய் விளக்கு போதுமென்று
நிலவை தான் வெறுப்பேனா
இரு கரை நடுவினிலே
நதியை போல் ஓடுகிறேன்
விடுகதை நானாகி
விடையைத்தான் தேடுகிறேன்
இறைவா என் இறைவா
இதற்கொரு பதிலை சொல் இறைவா

நான் உள்ளதை சொல்லட்டுமா
ஊரறிய பாடட்டுமா
நல்லவர்கள் வாழ வேண்டும்
நன்மை எல்லாம் சூழ வேண்டும்
பொன் மகனும் மன்னவனும்
நிம்மதியை காண வேண்டும்
வாழ்க நீங்கள் வாழ்க
வாழ்வின் இலக்கணமாக.
Category
Music
Tags
vijayakanth songs, vijayakanth, vijayakanth sad songs tamil

Post your comment

Comments

Be the first to comment