பாடும் நிலா பாலு உடலால் பிரிந்தாலும், நம் மனதில் என்றும் நிறைந்திருக்கும் சோக ராகங்கள் சில SPB Sogam
SPB சோகப்பாடல்கள் பாடினால் நம் உள்ளத்தை உருக்கி விடுவார்.அதிலும்
வானுயர்ந்த சோலையிலே - சிவரஞ்சனி
ராக தீபம் ஏற்றும் நேரம் - ஹம்ஸாநந்தி
குயில புடிச்சு - மாயா மாளவ கௌள
நடந்தால் இரண்டடி - கீரவாணி
பூப்போலே - மாயா மாளவ கௌள
எல்லோரும் சொல்லும் பாட்டு - சரசாங்கி
மணி ஓசை - சிந்து பைரவி
கேளடி கண்மணி - சிந்து பைரவி
நான் பாடும் மௌன - கர்ண ரஞ்சனி
மலையோரம் வீசும் - கீரவாணி
நிலவு தூங்கும் - மோஹனம்
இளவேனில் இது - கீரவாணி
நலம் வாழ - மதுகவுன்ஸ்
உன் மனசுல - ஆபேரி
நெஞ்சுக்குள்ளே - கீரவாணி
தீர்த்தக்கரை ஓரத்திலே - சுபபந்துவராளி
வைகரையில் - சுபபந்துவராளி
யார் வீட்டில் ரோஜா -யமன் கல்யாணி
ஆணென்ன பெண்ணென்ன - கரஹரப்ரியா
........ போன்ற கர்நாடக ராகத்தில் பாடி நம்மை சொக்க வைத்த பாடல்கள். முதலாம் ஆண்டு நினைவு நாளில் S.P.B யின் நினைவலையில் மிதப்போம்
SPB Sokka Vaikkum Sogam Ragam
வானுயர்ந்த சோலையிலே - சிவரஞ்சனி
ராக தீபம் ஏற்றும் நேரம் - ஹம்ஸாநந்தி
குயில புடிச்சு - மாயா மாளவ கௌள
நடந்தால் இரண்டடி - கீரவாணி
பூப்போலே - மாயா மாளவ கௌள
எல்லோரும் சொல்லும் பாட்டு - சரசாங்கி
மணி ஓசை - சிந்து பைரவி
கேளடி கண்மணி - சிந்து பைரவி
நான் பாடும் மௌன - கர்ண ரஞ்சனி
மலையோரம் வீசும் - கீரவாணி
நிலவு தூங்கும் - மோஹனம்
இளவேனில் இது - கீரவாணி
நலம் வாழ - மதுகவுன்ஸ்
உன் மனசுல - ஆபேரி
நெஞ்சுக்குள்ளே - கீரவாணி
தீர்த்தக்கரை ஓரத்திலே - சுபபந்துவராளி
வைகரையில் - சுபபந்துவராளி
யார் வீட்டில் ரோஜா -யமன் கல்யாணி
ஆணென்ன பெண்ணென்ன - கரஹரப்ரியா
........ போன்ற கர்நாடக ராகத்தில் பாடி நம்மை சொக்க வைத்த பாடல்கள். முதலாம் ஆண்டு நினைவு நாளில் S.P.B யின் நினைவலையில் மிதப்போம்
SPB Sokka Vaikkum Sogam Ragam
- Category
- Film & Animation
Comments