பாடும் நிலா பாலு உடலால் பிரிந்தாலும், நம் மனதில் என்றும் நிறைந்திருக்கும் சோக ராகங்கள் சில SPB Sogam

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by Tamilcinema
28 Views
SPB சோகப்பாடல்கள் பாடினால் நம் உள்ளத்தை உருக்கி விடுவார்.அதிலும்
வானுயர்ந்த சோலையிலே - சிவரஞ்சனி
ராக தீபம் ஏற்றும் நேரம் - ஹம்ஸாநந்தி
குயில புடிச்சு - மாயா மாளவ கௌள
நடந்தால் இரண்டடி - கீரவாணி
பூப்போலே - மாயா மாளவ கௌள
எல்லோரும் சொல்லும் பாட்டு - சரசாங்கி
மணி ஓசை - சிந்து பைரவி
கேளடி கண்மணி - சிந்து பைரவி
நான் பாடும் மௌன - கர்ண ரஞ்சனி
மலையோரம் வீசும் - கீரவாணி
நிலவு தூங்கும் - மோஹனம்
இளவேனில் இது - கீரவாணி
நலம் வாழ - மதுகவுன்ஸ்
உன் மனசுல - ஆபேரி
நெஞ்சுக்குள்ளே - கீரவாணி
தீர்த்தக்கரை ஓரத்திலே - சுபபந்துவராளி
வைகரையில் - சுபபந்துவராளி
யார் வீட்டில் ரோஜா -யமன் கல்யாணி
ஆணென்ன பெண்ணென்ன - கரஹரப்ரியா
........ போன்ற கர்நாடக ராகத்தில் பாடி நம்மை சொக்க வைத்த பாடல்கள். முதலாம் ஆண்டு நினைவு நாளில் S.P.B யின் நினைவலையில் மிதப்போம்

SPB Sokka Vaikkum Sogam Ragam
Category
Film & Animation

Post your comment

Comments

Be the first to comment